இறைவர் : அருள்மிகு ஸ்ரீ கதலிவனேஸ்வரர்
இறைவி :ஸ்ரீ காமாட்சி
தல மரம் : மரம்
தீர்த்தம் : தீர்த்தம்
அருள்மிகு ஸ்ரீ கதலிவனேஸ்வரர் திருக்கோவில், திருக்களம்பூர்,புதுக்கோட்டை
கதலிவனேஸ்வரர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகே அமைந்துள்ள திருக்களம்பூர், வரலாற்றுச் சிறப்பும் ஆன்மிகச் சிறப்பும் ஒருங்கே கொண்டது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்கோயிலில் குடி கொண்டிருக்கும் மூலவர், தீராத நோய்களையும் தீர்த்துவைப்பவர் என்பதால், ஸ்ரீவைத்தியநாத சுவாமி என்றும் அழைக்கப்படுகிறார்.
‘கதலி’ என்றால் வாழை என்று பொருள். வாழை மரங்கள் சூழ்ந்த வனத்தில் குடிகொண்ட இறைவன் என்பதால் இவர் ‘ஸ்ரீகதலிவனேஸ் வரர்' (கதலி வன ஈஸ்வரர்) என்று அழைக்கப்படுகிறார். .
திருக்கோயில் முகவரி :
அருள்மிகு ஸ்ரீ கதலிவனேஸ்வரர் திருக்கோவில், திருக்களம்பூர்,புதுக்கோட்டை - பனையூர் புதுக்கோட்டை மாவட்டம் ,
திருக்கோயில் திறக்கும் நேரம்:
இக்கோவிலில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்து இருக்கும்.
அமைவிடம்:
.