இறைவர் : அருள்மிகு ஸ்ரீ திருவாலீஸ்வரர்
இறைவி :அருள்மிகு திரிபுரசுந்தரி
தல மரம் : மரம்
தீர்த்தம் :தீர்த்தம்
அருள்மிகு ஸ்ரீ திருவாலீஸ்வரர் திருக்கோயில் ,கூவத்தூர், செங்கல்பட்டு,தல வரலாறு.
,தல வரலாறு.
இத்திருத்தலம் செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்தில் கூவத்தூரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயமாகும்.இந்த சிவாலயத்தில் இறைவன் திருப்பெயர் வாலீஸ்வரர்,இறைவி திருப்பெயர் திரிபுரசுந்தரி அம்மன் திருவாலீஸ்வரர் திருமேனியில் 16 படைகள் உள்ளது.இத்திருத்தலத்தில் திருவாலீஸ்வரரை தரிசனம் செய்பவர்கள் 16 விதமான பேற்றினை பெறுவார்கள்.
திருக்கோயில் முகவரி :
அருள்மிகு திருவாலீஸ்வரர் திருக்கோயில் , கூவத்தூர் -603 305 செய்யூர் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம்
திருக்கோயில் திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் 7.30 மணி வரை திறந்திருக்கும்.
அமைவிடம்:
பவுஞ்சுர் - கூவத்தூர் ரோடு, கூவத்தூர்.