இறைவர் : அருள்மிகு ஸ்ரீ சிதம்பரேஸ்வரர்
இறைவி :அருள்மிகு சிவகாமசுந்தரி[திரிபுரசுந்தரி]
தல மரம் : மரம்
தீர்த்தம் : தீர்த்தம்
அருள்மிகு ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் ,கூவத்தூர், செங்கல்பட்டு,தல வரலாறு.
'ஜோதிவடிவாய் திகழும் ஈசன் காரிருளில்''....''கூவத்தூர் சிவகாமசுந்தரி[திரிபுரசுந்தரி]உடனுறை சிதம்பரேஸ்வரர் திருக்கோயில்''.ஒரு கால பூஜை கூட இல்லையாம்.பிரதோஷம் அப்படின்னா என்ன?!. என்று விடிவு பிறக்கும் எனும் நம்பிக்கையில் தம் பெருமானை கட்டிக்காக்கும் சுதைவடிவ நந்தியெம்பெருமான் ஆலய கட்டட மேற்புறம் காவலாய்.. ஏக்கமாய்.தொடர்புக்கு: 9894789875/9894898857. அட்லீஸ்ட் ஒருவேளை பூஜையாவது...ஒருவேளை பூஜை கூடஇல்லாமல் கவனிப்பாரற்ற நிலையில் இருளில் அகிலத்துக்கே ஜோதி ஸ்வரூபனாய் விளங்கும் சிதம்பரேஸ்வரர்.
திருக்கோயில் முகவரி :
அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், கூவத்தூர் செங்கல்பட்டு மாவட்டம்
திருக்கோயில் திறக்கும் நேரம்:
அமைவிடம்: