இறைவர் : அருள்மிகு ஸ்ரீ மல்லிகேஸ்வரர்
இறைவி :அருள்மிகு எழிலார்குழலி
தல மரம் :
தீர்த்தம் :பைரவர் தீர்த்தம்
அருள்மிகு ஸ்ரீ எட்டீஸ்வரர் திருக்கோயில் ,பையனூர், செங்கல்பட்டு,தல வரலாறு.
கிடைக்காத (எட்டாத)தையும் கிடைக்க வைக்கும் சக்தி வாய்ந்தவர் என்பதால், இத்தல இறைவன் எட்டீஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு. நந்திதேவர், விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை, காலபைரவர், சரபேஸ்வரர், சைவ நால்வர், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், எழிலார் குழலிஅம்மன், சித்தர் இடைக்காடர் போன்ற பல சன்னதிகள் உள்ளன.
திருக்கோயில் முகவரி :
அருள்மிகு எட்டீஸ்வரர் திருக்கோயில் , பையனூர். செங்கல்பட்டு மாவட்டம்
திருக்கோயில் திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்து இருக்கும்.
அமைவிடம்:
திருப்போரூரில் இருந்து தெற்கே 8.கி.மீ., மாமல்லபுரத்திற்கு வடக்கே 5 கி.மீ., சென்னையிலிருந்து தெற்கே 53 கி.மீ., செங்கல்பட்டிற்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.