இறைவர் : அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர்
இறைவி :அருள்மிகு பாலம்பிகை
தல மரம் : மரம்
தீர்த்தம் :நந்தி தீர்த்தம்
அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில் பிரணவ மலை, செங்கல்பட்டு,தல வரலாறு.
திருப்போரூர் கைலாசநாதர் சிவன் கோயில் பிரணவ மலையின் உச்சியில் அமைந்துள்ளது. சிவன் கோயில் மலையின் உச்சியிலும், முருகன் கோயில் அடிவாரத்திலும் இருப்பது வழக்கத்திற்கு மாறானது. இத்திருத்தலத்தின் இறைவன் திருப்பெயர் கைலாசநாதர் என்றும், இறைவி பாலம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார்.
திருக்கோயில் முகவரி :
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் பிரணவ மலை,திருப்போரூர் செங்கல்பட்டு மாவட்டம்
திருக்கோயில் திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்து இருக்கும்.
அமைவிடம்:
.