இறைவர் : அருள்மிகு ஸ்ரீ பூதலிங்கேஸ்வரர்
இறைவி :
தல மரம் : மரம்
தீர்த்தம் : தீர்த்தம்
அருள்மிகு ஸ்ரீ பூதலிங்கேஸ்வரர் திருக்கோயில், திருச்சானூர் (எ) ஜானகிபுரம் , செங்கல்பட்டு,தல வரலாறு.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுக்கா, திருச்சானூர் (எ) ஜானகிபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது திருத்தலம் .இத்திருத்தலத்தில் அமைந்துள்ள இறைவன் திருப்பெயர் பூதலிங்கேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.1500 ஆண்டுகள் பழமையான சிவாலயம். 100 ஆண்டுகளுக்கு மேல் பூஜைகள் வழிபாடுகள் ஏதும் நடைபெறாமல் இருந்தது. கடந்த 2007 ஆண்டில் இருந்து வழிபாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
திருக்கோயில் முகவரி :
அருள்மிகு பூதலிங்கேஸ்வரர் திருக்கோயில் திருச்சானூர் (எ) ஜானகிபுரம் மதுராந்தகம் தாலுக்கா செங்கல்பட்டு மாவட்டம்
திருக்கோயில் திறக்கும் நேரம்:
அமைவிடம்: