இறைவர் : அருள்மிகு ஸ்ரீ ஆதி லிங்கேஸ்வரர்
இறைவி :அருள்மிகு ஆதி சக்தி அம்மன்
தல மரம் : மரம்
தீர்த்தம் : தீர்த்தம்
அருள்மிகு ஸ்ரீ ஆதிலிங்கேஸ்வரர் திருக்கோயில், ஆத்தூர் - வடபாதி, செங்கல்பட்டு,தல வரலாறு.
ஆதி லிங்கேஸ்வரர் சிவன் கோயில் செங்கல்பட்டிலிருந்து 6 km தொலைவில் வடபாதி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது . இத்திருத்தலத்தின் இறைவன் திருப்பெயர் ஆதி லிங்கேஸ்வரர் என்றும், இறைவி ஆதி சக்தி அம்மன் என்றும் அழைக்கப்படுகிறார். இத்திருக்கோவில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது. இத்தலத்து இறைவன் மேற்கு நோக்கி அமையப்பெற்றுள்ளதால் ஈசன் உடல் பிணி தீர்ப்பார்.
திருக்கோயில் முகவரி :
அருள்மிகு லிங்கேஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் - வடபாதி் செங்கல்பட்டு மாவட்டம்
திருக்கோயில் திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்து இருக்கும்.
அமைவிடம்:
.